வேணுகானமா
ராகம்: சுருட்டி
வேணுகானமா மதுரகீதமா
.... வேணுகானமா
கண்ணன் குழல் ஓசை காதில் ஒலிக்க
மனதில் எழும் பாடலை என்னவென்று சொல்ல ... ( வேணுகானமா )
திரேதாயுகத்தில் ராமனாய் வந்தானை
த்வாபரயுகத்தில் கண்ணனாய் வந்தானை
கலியுகத்தில் விளங்கும் திருமலையானை
சேவிக்கும் பொழுதில் எழுந்திடும் பாடலை .... ( வேணுகானமா )
Click Here for AUDIO (under construction)